Show all

இன்னும் 120 நாட்களில், இந்தியாவின் பாதி பணம்வழங்கும் இயந்திரங்கள் மூடப்படுமாம்.

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்னும் 120 நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட பணம்வழங்கும் இயந்திரங்கள்; மூடப்படும் என்ற தகவல் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை போலவே இன்னொரு நடவடிக்கையா? என்று மக்கள் நொந்து கொள்கிறார்கள். 

வங்கிக் கணக்கில் பதினைந்து இலட்சம் வரும் என்று மோடிக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு தேடித் தேடி வங்கி மூலம் புதுப்புது துயரங்களா! 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,988.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.