Show all

குளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது.

குளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது என்று மார்த்தாகுளச்சல் துறைமுகத்துக்கு நிலம் கையகப்படுத்த அவசியம் வராது.

ண்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். குளச்சல் துறைமுகப்பணி 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் என பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரூ.21,000 கோடியில் 3 கட்டங்களில் குளச்சல் துறைமுகப்பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். 2016 சட்டமன்ற தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி பலத்துடன் எதிர்கொள்ளும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வைகோ மட்டும் தான் வெளியேறியுள்ளதாக பேட்டியளித்துள்ளார்.  


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.