Show all

தமிழகத்தில் 725 வழக்குகள் பதிவு! அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி பட்டாசு வெடித்தவர்கள்

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனவாம்.

பல இடங்களில், பிடிபட்ட சிறுவர்கள், எச்சரிக்கை செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,963.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.