Show all

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உலக ஆயுர் வேத திருவிழா

வரும் 31-ம் தேதி முதல் பிப்., 4-ம் தேதி வரையில் உலக ஆயுர் வேத திருவிழா கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ஆயுர் வேதம் குறித்த கருத்தரங்குகள், பெண்கள் மறறும் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்கள் 28-ம் தேதி வரை நடைபெற உளளன. மேலும் ரஷ்யா, ஜப்பான், சீனா, நேபாளம், ஜெர்மனி, ஆஸ்திரியா, அர்ஜெண்டினா, இலங்கை, சுவிட்சர்லாந்து, செர்பியா உட்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.