Show all

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:3 பேர் பலி பலர் படுகாயம்

மும்பை அருகே உள்ள கமதிபுராவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதல் தகவலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 6 பேர் மீட்கபட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.