06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குமரியில் கேரள அரசுக்கு எதிராக சில நூறு பாஜகவினர் நடத்திய போராட்டத்தை யொட்டி கேரள பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப் பட்டன. சபரிமலை சென்ற அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, கேரள காவல்துறை கண்காணிப்பாளர், அவமதிப்பு செய்ததாக பாஜகவினர் சில நூறுபேர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்லையிலேயே பேருந்துகள் நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,979.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.