Show all

உலக தமிழ் இணைய மாநாடு நடந்தது சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 14ஆவது தமிழ் இணைய மாநாடு நடந்தது. இது மே 30 முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.தமிழின் இனிமையை உலகம் உணரவும் அதன் முக்கியத்துவத்தை வெளிபடுத்தவும் இது போன்ற நிகழ்வுகள் நடை பெட்டரு கொண்டு தான் இருகின்றது.

தமிழின் சிறப்பை உணர்ந்த சிங்கபூர் அரசு நம் செம்மொழியான தமிழை தேசிய மொழிகளுள் ஒன்றாக மகுடம் சூட்டி உள்ளது.தமிழை இன்று உள்ள சுழலில் வளர்ப்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்..

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.