பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) அங்கமான இமராத் ஆராய்ச்சி மையம் அப்துல் கலாமல் தோற்றுவிக்கப்பட்டது.
அங்கு, அப்துல்கலாம் தங்கியிருந்த ஆசிரியர்கள் குடியிருப்புக்கு அருகே கலாமின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே சரஸ்வத் டி.ஆர்.டி.ஓ, இயக்குனர் சதிஸ்குமார் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதன் முதலில் சிலை திறந்த பெருமையை தட்டிச்சென்றது ஐதராபாத்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.