Show all

அதே காவலர்

1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமனுக்கு, பயங்கரவாதி கசாப்பை தூக்கிலிட்ட அதே காவலர்தான் தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய புனேவில் உள்ள ஏர்வாடா சிறைச் சாலையில் பணியாற்றி வரும் தலைமைக் காவலருடன் 20 பேர் கொண்ட குழு கடந்த வாரம் நாக்பூர் சிறைக்கு வந்து, யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக,

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.