லலித்மோடி விவகாரத்தால் பாராளுன்றம் முடங்கியுள்ளது. பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டம் நாளை நடக்கிறது.
லலித்மோடிக்கு உதவிய சுஷ்மாசுவராஜ், வசுந்தரா மற்றும் வியாபம் ஊழலில் தொடர்புடைய சவுகான் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றதத்தை முடக்கி வருகின்றன.லலித்மோடி விவகாரத்தால் பாராளுன்றம் முடங்கியுள்ளது. லலித்மோடி விவகாரத்தால் பாராளுன்றம் முடங்கியுள்ளது.
பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டம் நாளை நடக்கிறது.லலித்மோடிக்கு உதவிய சுஷ்மாசுவராஜ், வசுந்தரா மற்றும் வியாபம் ஊழலில் தொடர்புடைய சவுகான் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றதத்தை முடக்கி வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.