Show all

லலித் மோடி விவகாரம் குறித்து விவாதிக்க தயார் சுஷ்மா

லலித் மோடி விவகாரம் தொடர்பாக இன்றே விவாதிக்க தயார் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுஷ்மா சுவராஜ், லலித் மோடி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை மாநிலங்களவையில் தெரிவிக்குமாறு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கூறியுள்ளதாகவும் அவர் குறிபிட்டுள்ளார். எதிர்கட்சிகளின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாகவும் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.