Show all

எரிமலை சாம்பலை கக்குவதால் 4 விமான நிலையங்கள் மூடல்

தொடர்ந்து உயிருடன் இருக்கும் என்று பெயர் பெற்ற இந்த எரிமலை இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ளது ரவ்ங் எரிமலை. அது கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடர்ந்து சாம்பலை கக்கி வருகிறது. இதனால் பாலியல், லம்போக்,பானியுவாங்கி மற்றும் ஜெம்பர் ஆகிய இடங்களில் உள்ள நான்கு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பயணிகள் விமான நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.