Show all

தலைக்கவசக் கடைகளில் அதிரடி சோதனை

தலைக்கவசம் அதிகவிலைக்கு விற்கப் படுகிறது எனும் பொதுமக்களின் தொடர் புகாரையடுத்து தொழிலாளர் ஆணையர் அமுதா அவர்கள் தமிழகம் முழுவதுமுள்ள தொழிலாலர் நலத்துறை ஆய்வளர்கள் தரமில்லாத மற்றும் அதிக விலைக்கு விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப் பணித்திருந்தார்.

அதனடிப்படையில்தமிழகம் முழுவதும் தலைக்கவசக் கடைகளில் தொழிலாளர் நல வாரிய அதிகாரிகளால் அதிரடி சோதனை நடத்தப் பட்டது.இந்த அதிரடி சோதனையில் சென்னையில் மட்டும் நேற்று 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.