Show all

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

இன்றுகாலை 7 மணிக்குதொடங்குகிறதுவாக்குபபதிவு.

அதிமுக சார்பில் முதல்வர் செயலலிதா அவர்கள் போட்டி. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரனும் போட்டியிடுகிறார்கள். டிராபிக்ராமசாமி மேட்டூர் தேர்தல் மன்னன் டாக்டர்.பத்மராஜன் உள்ளிட்ட 28 பேர்கள் சுயேட்சையாகப் போட்டியிடுகன்றனர். துணைராணுவத்தினர் வெளிமாநிலக்காவலர்கள் ஏறத்தாழ ஆயிரம்பேர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் நேற்று மாலையே வாக்குச்சாவடி மையங்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேர்தல் நடைபெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.