Show all

இதழியலாளர் சந்திப்பில் முதல் முறையாக இரஜினி அசத்தல் பதில்! கேள்வி: மீண்டும் மோடி தலைமைஅமைச்சராக வருவாரா?

மீண்டும் மோடி தலைமைஅமைச்சராக வருவாரா? ஏன்று கேட்கப் பட்ட கேள்விக்கு, இரஜினிகாந்த்தின் அசத்தல் பதில். 
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் மோடி அடுத்ததாக தலைமைஅமைச்சராக வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. 09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக் கிழமை வரை (23.05.2019) பொறுத்திருங்கள் தெரிந்துவிடும் என இரஜினி பதிலளித்தார். 
இரஜினி அளித்த அதிரடியான இன்னொரு பதில்: மேலும் ரசிகர்களை ஏமாற்றாமல் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். எப்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் போட்டியிடுவோம் எனவும் அவர் கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,127.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.