Show all

ஏழுமலையானை தரிசித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.

திருமலை ஏழுமலையானை நடிகை தீபிகா படுகோனே வியாழக்கிழமை வழிபட்டார்.

ஏழுமலையானை தரிசிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே புதன்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் உள்ள தங்கும் விடுதியில் அவர் தங்கினார். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை அவர் வழிபட்டார். கோயிலில் வழிபட்ட பின்னர் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.