Show all

அமெரிக்க துணை அதிபர் மகனின் மறைவுக்கு மோடி இரங்கல்

அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின் மகன் போ பிடனின் மூளை புற்றுநோய் காரணமாக இறந்தார்.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் போ பிடனின் இளமையிலேயே இறந்தது தமக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துவதாகவும், அவரது இழப்பு அவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமல்லாமல் அவர் ஆற்றி வந்த சமுக பணிகளுக்கும் தான் பேரிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது...

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.