Show all

நஸ்ரியா ரசிகர்கள் கவலை

நேரம், ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகமானவர். மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் நஸ்ரிய இவர் சமீபத்தில் தன் நண்பர்களுடன் ஒரு காட்டில் யானை சவாரி செய்துள்ளார், ஆனால், அரசாங்க அனுமதி இல்லாமல் வனத்துறையில் உள்ள யானை மேல் சவாரி செய்யக்கூடாது என்பதால்,பிராணிகள் நல வாரியம் நஸ்ரியா மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது.

தற்போது தீவிரமாக இதுக்குறித்து விசாரனை நடந்து வருகின்றது, இது நிரூபனமானால் நஸ்ரியா கைது செய்யப்படலாம். இச்செய்தி இவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.