ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், அபாயகரமானது என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளி எம்.பி.யான பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் ஈரானும், வல்லரசு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, அபாயகரமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஈரான் அணு ஆயுதத்தை அடைவதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது.வளைகுடா பகுதியில் அமெரிக்க ராணுவ பலத்தைக் குலைத்துள்ளது. இஸ்ரேல் நாட்டுக்கு அச்சுறுத்துலை ஏற்படுத்தியுள்ளது என செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.