இரட்டை கோபுரத்திற்கு அருகில் உள்ள கட்டடங்களில் வசித்தவர்கள், நேற்று மாலை வரை வீடு திரும்புவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், சூப்பர் டெக் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகப்பேரளவான இரட்டை கோபுர...
பாஜக கட்சியின் தமிழ்நாடு கிளையின் தலைவர் அண்ணாமலையிடம், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி எழுப்பிய இரண்டு வினாக்கள் தமிழ்நாட்டில் இன்றைய முதன்மை பேசுபொருளாகியுள்ளது.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.5000...
14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களுக்கு, சட்ட அடிப்படையில், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் இரண்டு கிழமைகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். இதன் தொடர்பில், ஒன்றிய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்ச...
ஒடிசாவில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில், கட்டணம் செலுத்தாத மாணவர்களைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வைக் கிளப்பியுள்ளது.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார்...
முஸ்லிம் மதம் பற்றி அவதூறாக பேசியதாக தெலுங்கானா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் நேற்று கைது செய்யப்பட்டார்.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா தேசியப் பேரவைக் கட்சியின் ஆட்சி...
மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் ஒன்றிய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டுவிடும் என மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி...
ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமுன்வரைவுகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைசெயலாளருக்கு ஆளுநர் சில விளக்கங்களைக் கோரி மடல்...
இராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள இந்திய மாநில வங்கிக் கிளையிலிருந்து ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் காணாமல் போனது தெரியவந்திருக்கிறது.
03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள இந்திய மாநில வங்கி (எஸ்பிஐ) கிளையில், பாதுகாப்பு...
நூறு நாள் வேலைத்திட்டத்தில் செலவிடும் பணம் வீணாகிப்போவதாக புலம்பித் தள்ளிய சீமான், தற்போது இலவச எதிர்ப்பு என்கிற மக்கள் விரோதக் கருத்தில் பாஜகவுடன் கைகோர்த்து இருப்பது தமிழியல் பேசும் சீமானுக்கு அழகல்ல என்று நாம் எச்சரிக்க...