பலவாறான பகடியாடலுக்கும், இடித்துரைத்தலுக்கும் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது என்று பாஜகவிற்கான இந்திய அளவிலான தலைவர் ஜே.பி.நட்டா பேசியது தொடர்பான கீச்சை தமிழ்நாடு பாஜக கிளை...
அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி, சுஹைப் இலியாசி, உடன்பிறப்புகள் தங்கள் தந்தையின் நினைவு நாள் கொண்டாட்டத்திற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை, டெல்லியில் தங்கள் அமைப்பு இயக்கி வரும் மசூதிக்கு அழைத்துச்...
ரூ.11,677 கோடி ராமேஷ் சாகர் பங்குச்சந்தைக் கணக்கில் தவறுதலாக வந்திருந்த நிலையில், அந்தப் பணத்தில் இரண்டு கோடியை மூதலீடு செய்து, முதலீடு இல்லாமல், இரண்டு இலட்சத்தை தன்கணக்கில் ஈட்டி விட்டார் ராமேஷ் சாகர்.
32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: குஜராத் மாநிலம்...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த...
ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டியது ஹிந்தி நாள் அல்ல. இந்திய மொழிகள் நாள்! இந்திய மொழிகள் நாள், கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அமைச்சர் அமித்சாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடமில்லை என்று கூறி திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உயர்சாதி ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையிலான...
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை. அதேபோல ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அவை பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும்...
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. அனைத்துக் கட்சிகளும் வியூகம் வகுப்பதில் மும்முரமாக உள்ளன. இந்த நிலையில் மோடிக்கு அறைகூவலாக அமையப் போகிற தலைவர் யார் என்கிற தேடல் கருத்துக் கணிப்பின் மூலம்...
ஒன்றிய அரசைவிட தமிழ்நாட்டின் பணவீக்க நிரக்கை குறைவாக இருப்பதில்- ஒன்றிய நிதிஅமைச்சர் ஒன்றும் புரிந்து கொள்ளாத நிலையில்- அதுவே தமிழ்நாட்டின் தனித்துவம் என்று அவருக்கு தெரிவிப்போம்!
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: சில மாநிலங்களின் விலை...