May 1, 2014

எட்டு ஆண்டுகளில் நான்கு இலட்சம் கோடி! ஒன்றிய பாஜக ஆட்சி, நாட்டுடைமைகளைச் சுழியமாக்கி வரலாறு படைத்த தொகை

ஓயாமல் நாட்டுப்பற்று குறித்து முழங்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் நிலையில், இதுவரையில் இந்திய நாட்டின் சொத்துக்களை விற்றதன் மூலம் திரட்டியுள்ள நிதி 4.04 லட்சம் கோடி ரூபாய்கள். 'சுழியம் என்பது இல்லாதது அல்ல; இருந்து இல்லாமல் போனது...

May 1, 2014

புதியதாக சந்தைக்கு வந்துள்ள மலிவுவிலை செல்பேசி! உற்பத்தி நிறுவனம் சாம்சங்

இவ்வளவு மலிவா! என்று வியக்கும் வண்ணம், சாம்சங் உற்பத்தி நிறுவனத்தின், கேலக்சி சுழியம் நான்கு புதிய மிடுக்குப்பேசி, ரூ.9499.00 விலையில் 4ஜபி ரேம் 64ஜிபி சேமிப்பகம் ஒரு பெரிய 5000 எம்எஎச் மின்கலம் ஆகியவற்றைக்...

May 1, 2014

நாமும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதற்கு! வங்கிகளில் பேரளவாகக் கடன் கிடைக்கும் அந்த எல்லைக்கோடு எது

'ஐந்து ஆண்டுகளில் பத்து லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க முடியாத கடன்கள்' என்கிற, நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பையொட்டி, நாமும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதற்கு வங்கிகளில் பேரளவாகக் கடன் கிடைக்கும் அந்த எல்லைக்கோடு எது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம்...

May 1, 2014

இந்திய ஒன்றியத்தைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில்! தனியாள் வருமானத்தில்

ஒரு நாடு எந்த அளவிற்குச் செழுமையாக இருக்கிறது என்பதைக் கணிக்க முதன்மை அளவீடாக இருக்கும் ஒன்று தனியாள் வருமானம். இந்த தனியாள் வருமான அளவீட்டில் இந்திய ஒன்றியத்தைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பது நமக்கான...

May 1, 2014

இயங்கலை சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பது மீதான ஏனும் இப்படியாவும்

உயிர்பலிகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இயங்கலை சூதாட்ட தடைக்கான சட்டமுன்வரைவுக்கு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவது தமிழர் நலம் சார்ந்த அரசியல் கட்சிகளையும், பொதுமக்களையும்...

May 1, 2014

அரசு பள்ளி ஆசிரியர்களின் அசத்தல்! தெலுங்கானா பள்ளியொன்றில் மாணவர்கள் நடத்தும் பள்ளிவங்கி

தெலுங்கானா பள்ளியொன்றில் மாணவர்கள் நடத்தும் பள்ளிவங்கி. மாணவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் அரசு பள்ளியின் நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை...

May 1, 2014

சொந்த மாநில நலனில் அக்கரை காட்டும் வடமாநில பாஜகவினர்! தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகழாரம்

டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கூட்டத்தில், மாநிலத்தின் நிதி ஆதாரத்தை திருப்பி நிலைநாட்ட வேண்டும் எனவும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த நிலையை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இது...

May 1, 2014

கர்நாடக தானி குண்டுவெடிப்பு தொடர்பில்! ஒன்றிய மற்றும் மாநிலக் காவல் துறைகள் முழுவீச்சில் களமிறக்கப்பட்டுள்ளன

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சனிக்கிழமை தானியில், அழுத்த சமைப்புப் பாத்திரத்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட குண்டு வெடித்தது தொடர்பில் ஒன்றிய மற்றும் மாநிலக் காவல் துறைகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன விரிவான...

May 1, 2014

கணக்கெடுப்பில் தெரியவருகிறது! இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காட்டுக் குடும்பங்கள் நிதி பாதுகாப்பின்மையுடன் பிழைப்பு நடத்துகின்றன

இந்திய குடும்பத்தினர் 3 விழுக்காட்டினர் மட்டுமே ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும், இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காட்டுக் குடும்பங்கள் நிதி பாதுகாப்பின்மையுடன் பிழைப்பு நடத்துகின்றன என்றும், 'பணம்9' நிறுவனக் கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள...