29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது மகளைக் காப்பாற்றவே பஞ்சாப் வங்கி விவகாரத்தில் நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது கீச்சுப் பக்கத்தில்...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு கல்வி வாரிய 6ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று மாணவர்கள் மனதில் சாதிய...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று விபத்தில் சிக்கிய நிலையில், உ.பி. மாநில அரசு எடுத்து நடத்தும், மஹாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் நுகர்வோர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகக் கிளையான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அமெரிக்காவின் காய்ஓய்எஸ் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனத்தில் மிகப்பெரிய...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக அரசு காவிரி நீரில் மாசு கலந்த கழிவு நீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது. காவிரியில் கழிவு நீர் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதை விசாரித்த உச்ச...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நேற்று...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியாவில் உள்ள 13.6 லட்சம் அங்கன்வாடி மையங்களில் 4.5 லட்சம் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகளும், குடிக்க தண்ணீரும் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 13.6 லட்சம் அங்கன்வாடி...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இன்று திரிபுராவில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. முதல்வராக பிப்லாப் தேப் பதவிஏற்றார்.
இந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்துக்கென தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக கர்நாடகக் கொடியை உருவாக்க ஒரு குழுவை உருவாக்கியிருந்தார் சித்தராமையா. இந்தியக் கொடியை போலவே மூவர்ணங்களை கொண்டதாக உள்ளது இந்தக் கொடி....