02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இத்தீர்மானத்தை தெலுங்கு தேசம் ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும்...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடிஅரசுத் தலைவர் கீச்சுப் பக்கத்தில் இதுவரை ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பதிவுகள் மட்டுமே பதிவிடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐநாவுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு இந்த ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை இயங்லை வாயிலாக கடந்த சிலமாதங்களாக நடத்தி வந்தது. அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில்...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதிகளுக்கு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப்...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுத்து வருகிறதாம். அதன் தொடர்ச்சியாக, வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப் படங்களையும், இதர விவரங்களையும்...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பீகார் மீது உள்ள அன்பு, பரிவு ஆந்திரா மீது ஏற்படவில்லை. தென்மாநிலங்களில் வரிகளை பெற்று, வடமாநிலங்களுக்கு நடுவண் அரசு செலவு செய்கிறது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர மாநில...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியத் தலைமை அமைச்சருக்கென சொந்தமான தனி விமானம் ஒதுக்க நடுவண் அரசு முடிவு செய்து இருக்கிறது. அதேபோல் இந்திய குடியரசு தலைவர், மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஆகியோருக்கும் தனியாக விமானம் வாங்கப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள்...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் மும்பையைக் குலுங்கவைத்த சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது.
உழவர்கள் முன்வைத்த பெரும்பாலான...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண்பெருமக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து நாசிக்கில் இருந்து...