04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பணமதிப்பிழப்பு மூலம் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி என்ன செய்து வருகிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்ததால் நாட்டில் புழக்கத்தில்...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிங்கப்பூர் மாணவர்கள் கேள்விக்கு ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகத் தெரிவித்து பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த ராகுல்காந்தி, இப்பொழுது அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறுமாறு தமிழர்களை நிர்பந்திக்கும் பாஜக என்று கூறி பாஜகவை...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார். சோனியாகாந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும்...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 26,500 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நடுவண் உள்துறை இணை அமைச்சர் மேலவையில் அறிக்கை பதிகை செய்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு மணி...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநில பறவை, விலங்கு, மலர், மீன் என கேரள மாநிலத்திற்கான அடையாளங்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்ததாக மாநிலப் பழத்தை கேரள அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
வரும் புதன் கிழமை ‘பலாப்பழத்தை’ கேரள மாநில...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சரக்கு-சேவை வரி விதிப்பு நடைமுறையில் உள்ள 115 நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் அதிகபட்ச வரியாக விதிக்கும் நாடுகளில் இரண்டாவதாக உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக பாஜக, தெலுங்கு தேசம் இடையே கசப்பான உறவு நீடித்து வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக நடுவண் அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசமும், ஆந்திர அமைச்சரவையில் இருந்து...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது சிக்கன மிடுக்குப்பேசி வரிசையில் புதிதாக ரெட்மி5 என்ற வகையைக் களமிறக்கியிருக்கிறது சியோமி.
இதற்கு முன்பு வெளியான ரெட்மி4 சிக்கனப் பிரிவில் சாதித்த வகையாகும். அதன் மேலதிக பதிப்புதான் ரெட்மி5. இந்த மிடுக்குப்பேசி...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இத்தீர்மானத்தை தெலுங்கு தேசம் ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும்...