13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று டெல்லியில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாளை அறிவித்தார். அவர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போதே தேர்தல் ஆணையர் தேர்தல் நாளை அறிவிக்கும் முன்னரே ஊடகங்களில்...
13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தில் வரும் 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 ல் (12.05.2018) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளாராக எடியூரப்பா களம் காண்கிறார்.
இந்த நிலையில்,...
13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாள் இன்று அறிவிக்கப்படுவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் பதில் அளித்தார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாளை...
13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைத்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்திருக்கிறது நடுவண் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இந்தத் திட்டத்தால்...
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று மக்களவையில் கவனஅறிக்கை அளித்துள்ளது.
ஏற்கனவே, முதல்வர் சந்திரபாபு...
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் தலைமை அமைச்சர் மோடி நேற்று பேசும்போது, பள்ளி பொதுத் தேர்வு, விடுமுறை காலம், தண்ணீர் சேமிப்பு போன்றவை பற்றி எனக்கு மாணவ-மாணவிகள் கடிதம் எழுதி உள்ளனர். குழந்தைகளும் கடிதம் எழுதி...
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், அதை முழுதுமாக மூடக் கோரியும், மக்கள் தன்னெழுச்சியாக தூத்துக்குடியில் நேற்று கூடியது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
நேற்றைய கூட்டத்தை...
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி ஆற்று நீரை, மழை கொட்டித் தீர்க்கும் போது தங்கள் மாநிலப் பாதுகாப்புக்காக அனைத்து நீரையும் திறந்து விடுவது- மழை பாதிப்பு இல்லாத நேரத்தில், ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடாமல் இருப்பதற்கு புதிது புதிதாக அணைகளை கட்டுவது என்கிற...
10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி வெல்ல முடியாத தலைவராக இனியும் இல்லை என்பதை கர்நாடக தேர்தல் நிலவரம் காண்பிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் மோடி அலை வீசியது. இந்திரா காந்தி...