23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடியின் மிக நெருங்கிய நண்பர், பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் மிகப்பெரிய வளர்ச்சியையும், மக்களின் வரவேற்பையும் பெற்றது. பற்பசை முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசின் ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அண்டை நாடுகளான நேபாளம், பூடான் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வருகை தந்துள்ளார். மோடி...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிற மோடி, கர்நாடக காங்கிரஸ் அரசோடு சேர்ந்து கொண்டு சட்டமறுப்பியக்கம் நடத்துவது தேசத்துரோகக் குற்றம் என்பதால், தன் கடமையுணர்ந்து-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருவாரூர்...
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் மண்ணில் உற்பத்தியாகிற காவிரி தங்களுக்கே சொந்தம் என்பதே அவர்களுடைய வாதம். சரி ஒரு சொட்டு காவிரி நீர் கூட தமிழகத்திற்கு...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எம்ஜியார் காலத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக அங்கிகரித்ததைப் போல, தங்கள் கட்சியின் மதவாத அடிப்படைக்கு பொருந்தியவாறு மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் 5 மதகுருக்களுக்கு இணை அமைச்சர் தகுதி ...
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொய் செய்திகள் வெளியிடும் இதழியலாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று நடுவண் அரசு அறிவித்து- செய்தி, ஊடகங்களுக்கு எதிரான நடைமுறையை மேற்கொள்ள முனைவதில் இருந்து- தோல்வி அச்சத்தில் மோடி அரசின் தடுமாற்றம் தொடங்கி...
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உரிய நீரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து பெற்றுத் தருவோம் என்று உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில்,...
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடாளுமன்ற இரு அவைகளும் பதினெட்டாவது நாளாக இன்றும் முடங்கின. நாடாளுமன்ற வரவு-செலவு கூட்டத்தொடரின் இரண்டாவது பாகம் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி கிழமையின் தொடக்க நாளான இன்றும் மக்களவை கூடியவுடன் அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை...
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்து வரும் சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 7 மணிக்கு தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச...