30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடக மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கினார் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழகத்தின் அனைத்துப் போராட்டங்களுக்கும் வித்திட்;;;;ட இந்தியத் தலைமை அமைச்சர்...
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக மக்கள் நியாயத்திற்காகப் போராடி வருகிறார்கள். நியாயம் வழங்கப்பட்டுவிட்டது. அதை செயல்படுத்துவது உங்கள் கடமை. அதை நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை....
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் தலைமை அமைச்சர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும் என்று...
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நேற்றே தொடங்கி விட்டது இராணுவக் கண்காட்சி. இந்த கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்றே தொடங்கினாலும், அதன் தொடக்க விழா மோடி கலந்து கொள்வதால்;;;;;, இன்று நடைபெறுகிறது.
மேலும் அடையாறு புற்றுநோய்...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கருப்புக் கொடியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைமை அமைச்சருக்கு இல்லை. அவர் ஒரு கோழை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியது. தமிழகத்தை நாசகரமாக்கும் நியூட்ரினோ...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி பிரச்சினைக்கு சுமுத தீர்வு காண்பது குறித்து சிம்பு அழைப்பு விடுத்ததற்கு கர்நாடக மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதற்கான நிழற்படங்களும், காணெளிகளும் குவிகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை...
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வராக ஆனந்தன் என்பவர் உள்ளார். கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான இடம் கோரி...
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி விவகாரத்தில் மேலும் முன்று கிழமைகளுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கால அவகாசத்தை கொடுத்திருக்கிறது. கர்நாடக தேர்தலுக்கு நான்கு கிழமை இருக்கிறது. உச்சஅறங்கூற்றுமன்றம் கொடுத்த அவகாசம் தாண்டி மேலும் ஒருகிழமை சமாளித்தால் போதும் கர்நாடகா...
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐம்பத் தொன்பது நாட்களுக்கு முன்பு தெலுங்கானா சுற்றுலா வளர்ச்சிகழகம் சார்பில் நான்கு பெண்கள் ஆறு தென்கிழக்காசிய நாடுகளுக்கு பைக் மூலம் சுற்றுலா புறப்பட்டனர். நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மணிப்பூர் மாநில எல்லைவழியே மியான்மர்...