May 1, 2014

மேலும் மேலும் அழுக்கு படிந்து கொண்டிருக்கிறது! பாஜகதூய்மை இந்தியா புகழ் புரோகித் தாத்தாவின் பெயர்

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூய்மை இந்தியா திட்டத்தை பார்வையிடப் போய் கிராமத்துக் குளியலறையை திறந்ததிலிருந்து, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில்...

May 1, 2014

தீர்ப்பா! நிர்பந்தமா! காலையில் தீர்ப்பளித்த அறங்கூற்றுவர் மாலையில் பதவி விலகல்

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐதராபாத்தில், சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் தொழுகையின்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. இதில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின் போது கூட்டத்தை கலைக்க...

May 1, 2014

மோடியை விளாசிய பிரவீன் தொகாடியா! மகள்கள் பாதுகாப்பாக இல்லை, தலைமை அமைச்சர் வெளிநாடு பயணிக்கிறார்

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கடைசியாக தமிழ்தொடர்ஆண்டு-5111ல் (2009) இந்தியா கலந்து கொண்டது. அதன்பிறகு ஆஸ்திரேலியா, இலங்கை, மால்டா ஆகிய நாடுகளில் நடந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க...

May 1, 2014

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சாலை முழுவதும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும் அபாயம்

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சாலை முழுவதும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது. தமிழ்நாட்டில் ராணுவ கேந்திரமாக மாற்றப்படவுள்ள பல மாவட்டங்கள், நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். இந்தியாவில் வடகிழக்கு...

May 1, 2014

டெல்லி, மும்பையில் பொதுமக்கள் போராட்டம்! 5நாள் அரசுமுறைப் பயணம், பிரிட்டன் சுவீடன் நாடுகளுக்கு மோடி

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபா கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதை மூடி மறைக்க பாஜகவினர் முயன்றுள்ளனர்.

இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரத்தில் 17 அகவை...

May 1, 2014

மோடியின் அரங்கத்தில் பந்து! திமுக தோழமைக் கட்சிகளின் போராட்டம், மோடி சந்திப்பு நேரம் ஒதுக்காவிடில் அரங்கேறும்

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வியாழனன்று மோடி சென்னை வந்தபோது கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.

திமுக தலைமையிலான அனைத்துக் கட்சியினர் கழிமுக மாவட்டங்களில் காவிரி...

May 1, 2014

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக உத்தி! தேர்தலில், மதவாதத்தைப் பயன் படுத்தி களப்பணியாற்றுவது

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை அமைக்க இரண்டு வகையான உத்திகளைப் பயன் படுத்தி வருகிறது பாஜக. ஒன்று மதவாதத்;தைப் பயன் படுத்தி களப்பணியாற்றுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி. இரண்டாவது வாக்கு பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு....

May 1, 2014

பாராட்டு பெறும் தமிழ்மக்கள்! வியந்து நோக்கும் வட இந்திய இணைய ஆர்வலர்கள்.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு போராட்டத்தை எப்படி ஒற்றுமையாக நடந்த வேண்டும் என்பதை தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வட இந்திய மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நடக்கும் டிஃபேஎக்ஸ்போ 2018 எனப்படும் ராணுவ மற்றும்...

May 1, 2014

பாஜகவினரை அனுமதிக்க முடியாது- வாயிற்கதவுக்கு வெளியே நில்லுங்கள்! கேரள மக்கள் நடவடிக்கை

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம் செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர், உபியில், பலாத்கார சம்பவங்களுக்கு பாஜகவினர் காரணமாக இருந்ததாலும், குற்றவாளிகளுக்கு பாஜக பாதுகாப்பாய் இருந்ததாலும் அதிர்ச்சி அடைந்த கேரளாவின் அந்த தொகுதி...