தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திரம் என்னும் அகப்பொருள் இலக்கணம். இவ்வாறன பொருள் இலக்கணத்தை உலகினர் முன்னெடுக்காத நிலையில் - அந்தந்த இன மக்களை நெறிப்படுத்த அந்தந்த இனத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் அந்தந்த இன மக்களுக்கான வாழ்க்கை நெறியாக கிறித்துவம், முகமதியம், பௌத்தம்,...
கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது இறை கூறு என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர் என்று பேசுவதற்கானது இந்தக்...
நம்முடைய குழந்தைகள் அழுது அடம்பிடிப்பது, நம்மூலமாக தங்கள் கேட்புகளைக் கடவுளிடம் நிறைவேற்றிக் கொள்வதற்கான மந்திரச் செயல்பாடே என்கிறது, தமிழ்முன்னோரால் நிறுவப்பட்ட இயல்கணக்கு, என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124:...
தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில்! எப்போதும், உலகின் முதல் இடத்தில், தமிழர் அமைவதன் காரணம் என்ன? என்ற வினாவிற்கு அடிப்படையான இரண்டு முதன்மைக் காரணங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை.
26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தம்சொந்தமொழியைக் கொண்டாடுவதில், எப்போதும்...
வேறு ஒரு தளத்தில், பக்தியுடன் கடவுளை வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும் என்று ஏன் நம்மால் உறுதியாக கூற முடியவில்லை? என்று என்னிடம் எழுப்பப் பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க நான் உருவாக்கியது இந்தக் கட்டுரை.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: 'நம்முடைய...
கார்த்திகை மாதத்தில்- கார்த்திகை நாள்மீன் நாளில்- முழுநிலா நாளில்- தமிழர் கொண்டாடும் தொன்மையான திருவிழா கார்த்திகை விளக்கீட்டு திருவிழா. இன்று கார்த்திகை திருவிழா. கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா வாழ்த்துக்கள்!
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124:...
நமக்கு நமது பெற்றோரால் சூட்டப்பட்ட பெயரின் இயல்பை நமது அடிப்படையான இயல்பாகக் கொள்வதற்கான கலையாக தமிழ் முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக் கலைதான் கணியம் ஆகும்.
19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பது...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, எந்தெந்த புத்தகங்கள் நம் மனநிலையை முற்றிலுமாக மாற்றிவிடும்? என்ற வினாவிற்கு விடையாக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை ஆகும்.
17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பது...
தற்காலத் தமிழன், முழுக்க முழுக்க பல்வேறு அயல்களின் மலைப்பில், குழந்தையின் இயல்பூக்கமான ஆற்றலைத் தொலைப்பதற்கு, ஆங்கில வழிக் கல்வி, அதற்கான பள்ளிகளைக் கருவியாகப் பயன்படுத்தி ஏதோ ஒரு அயலுக்கு பிள்ளைகளை அடிமையாக்கி அடிப்படை அற்ற வாழ்மானம்...