May 1, 2014

என் வாழ்க்கை எப்படி இருக்கும்?

வேறு ஒரு தளத்தில், ஆண் 20-3-1981, கன்னி ராசி ரிஷப லக்னம். என் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று ஒரு வினா என்னிடம் கேட்கப்பட்டது. இதுபோன்று நிறைய நிறைய வினாக்கள் என்னிடம் எழுப்பப்படுகிறது. அவை அனைத்திற்கும் ஒரு பொதுவான விடை அளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது...

May 1, 2014

கடவுளிடம் கேட்பது மந்திரம், அதற்காக ஊக்கமுடன் நோற்றிருப்பது தவம்

உங்களுக்கு இதுவரை கிடைத்தது அனைத்தும், நீங்கள் செயலாலும், எண்ணத்தாலும், தமிழாலும் கடவுளிடம் கேட்டதும் நோற்றதும் மட்டுமே என்பதை தமிழ்முன்னோர் முன்னெடுத்த வாழ்க்கை நெறி (மதம்) ஐந்திரம் நிறுவியுள்ளது. அந்த அடிப்படையில், 'கடவுளிடம் கேட்பது மந்திரம், அதற்காக...

May 1, 2014

முதலாவது கட்டுரை! இணையக் கலைச்சொற்கள் வரிசையில்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ்மதம் 'ஐந்திரம்' கொண்டாடும் முழக்கத்தில் உள்ள அந்தக் கேளிரால் உருவாக்கப்பட்டுள்ள இன்னொரு உலகம்தான் இணையம். அந்த இணையத்தோடு தொடர்பான சொற்கள் இணையக் கலைச்சொற்கள் ஆகும். அந்தச் சொற்களுக்கு இயன்றவரை இனிய தமிழில் விளக்கம்...

May 1, 2014

ஓம் என்ற பிரணவ மந்திரம் உண்மையில் தமிழா சமஸ்கிருதமா?

ஓம் என்ற பிரணவ மந்திரம் உண்மையில் தமிழா சமஸ்கிருதமா? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கூகுள் தேடலில் ஓம் என்று பதிவிட்டுத் தேடினால், 57 நொடிகளில்...

May 1, 2014

தவம் என்பது!

தவம் என்றால் என்ன? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு, விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐந்து அகவை வரையிலான குழந்தைகளும், வெற்றியாளர்களும் தங்கள் தலையெழுத்தைத் தாங்களே எழுதிக்கொள்வதான...

May 1, 2014

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறப்பான ஐந்து வழிகள் என்னனென்ன?

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறப்பான ஐந்து வழிகள் என்னனென்ன? என்று என்னிடம் வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டதே இந்தக் கட்டுரை.

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறப்பான ஐந்து வழிகள்...

May 1, 2014

ஒளவைபெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகள்! திருக்குறளின் ஒற்றைச் சொல்லின் விளக்கமாக

திருவள்ளுவர் தன் ஒன்னே முக்கால் அடி திருக்குறளில் திண்ணியராதல் என்று தெரிவிக்கிற ஒன்றைச் சொல்லுக்கு, ஒளவைப் பெருமாட்டி தனது பனிரெண்டு உயிரெழுத்துத்துத் தொடர்களிலும் ஒரு ஆய்த எழுத்துத் தொடரிலும், திண்ணியராதலுக்கு நமக்கான பதின்மூன்று கட்டளைகளைத்...

May 1, 2014

அமேசான் கிண்டில் பதிப்பில் எனது பத்தொன்பதாவது மின்நூல்!

அமேசன் கிண்டில் பதிப்பில் எனது பத்தொன்பது மின்நூல்கள் வெளியாகியுள்ளன. நீங்கள் விருப்பமான நூல்களை விலைகொடுத்து வங்கி, அதை உங்கள் மின்நூலகத்தில் சொந்தமாக்கிக் கொண்டு, எப்போது வேண்டுமானலும் படித்துப் பயன்பெறலாம். 

15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: அமேசன்...

May 1, 2014

உங்கள் குழந்தைகளுக்கு சாதக அடிப்படையில் பெயர் சூட்ட

தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் நியுமராலஜியை பின்பற்றுவோருக்கு- நியுமராலஜிக்கு மூலமும், தமிழ்முன்னோர் முன்னெடுத்த இரண்டாவது முன்னேற்றக்கலையுமான கணியத்தை நீண்ட காலமாக ஆற்றுப்படுத்தி பேரளவாக வெற்றி பெறவைத்தும், அந்த வகைக்கு வெற்றிபெற்றும் வருகிறோம். தற்போது...