May 1, 2014

முன்னோர்களுடன் பேச முடியுமா!

முன்னோர்களுடன் பேச முடியுமா, என்று கேட்டால், ஆம்! பேசமுடியும். என்பதுதான் தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தில் நிறுவிய செய்தியாகும். அது செவிவழியாக...

May 1, 2014

மந்திரம்

மந்திரம் என்ற தலைப்பில் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தில் தேடினாலும் நிறைய நிறைய கிடைக்கின்றன. ஆனால், அவற்றை எவ்வளவு படித்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதைக் கற்றுக் கொடுக்கவும்; ஆட்கள் இல்லை என்கிற நிலையில், 'மந்திரம்' என்பது மாயமல்ல...

May 1, 2014

குலதெய்வங்களின் வலுவான பிணைப்பு!

உங்கள் கடவுள் கேட்பில், உங்கள் குலதெய்வத்தையும் வேண்டியிருப்பது, உங்கள் வலிமையான வெற்றிக்கு வேண்டப்படுகிற காரணியாகும் என்பதை தெளிவாக விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.

21,தை,தமிழ்த்தொடராண்டு-5124: உங்கள் கேட்பு எதுவானாலும் அதைக் கடவுள் உங்களுக்காக...

May 1, 2014

உங்கள் பேச்சிலும் எழுத்திலும் இடம்பெறட்டும்! மந்திரச் சொற்களும், சொற்றொடர்களுமான நேர்முறை சொற்களும் சொற்றொடர்களும்

முன்னேற்றம் என்பது தொடர் வளர்ச்சி ஆகும். முன்னேற்றத்தின் மிக மிக எளிமையான முயற்சிக்கு தமிழ்முன்னோர் நிறுவியது மூன்றாவது முன்னேற்றக் கலை மந்திரம். நேர்முறை சொற்களும் சொற்றொடர்களும் உங்கள் பேச்சிலும் எழுத்திலும் இடம்பெறச் செய்வது அதற்கான முதன்மையான பாடு என்கிறது...

May 1, 2014

அமேசான் கிண்டில் பதிப்பில் எனது இருபதாவது மின்நூல்!

அமேசன் கிண்டில் பதிப்பில் எனது இருபது மின்நூல்கள் வெளியாகியுள்ளன. நீங்கள் விருப்பமான நூல்களை விலைகொடுத்து வங்கி, அதை உங்கள் மின்நூலகத்தில் சொந்தமாக்கிக் கொண்டு, எப்போது வேண்டுமானலும் படித்துப் பயன்பெறலாம். 

19,தை,தமிழ்த்தொடராண்டு-5124: அமேசன் கிண்டில்...

May 1, 2014

ஆன்மா- வேறுஉடல் பெற்றுவிடுவதாக சொல்கிறார்களே. அவ்வாறிருப்பின் திதி கொடுப்பதால் எவ்வாறு பலன் கிடைக்கிறது?

ஒரு உயிரி இறந்து விட்டால் ஆன்மா வேறுஉடல் பெற்றுவிடுவதாகவும் ஆன்மாவுக்கு அழிவு இல்லை என்றும் சொல்கிறார்களே. அவ்வாறிருப்பின் திதி கொடுப்பதால் எவ்வாறு பலன் கிடைக்கிறது? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

சோதியுங்கள்! கடவுள் அழைப்பு உங்களை வந்தடையா வகைக்கு, அழைப்பு திசைதிருப்பல் பயன்முறையில் உள்ளீர்களா?

நீங்கள் செயலாலும், எண்ணத்தாலும் சரியாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனாலும் நீங்கள் உங்களுக்காக கடவுளிடம் கேட்கிற கேட்புகள், கடவுளால் நிறைவேற்றித் தரப்படவில்லை என்பதாக நீங்கள் உணர்ந்தால்- நீங்கள் சோதிக்க வேண்டியது ஒன்று உண்டு. அது கடவுள் அழைப்பு உங்களை...

May 1, 2014

தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் அவற்றைக் கொண்டாடுங்கள்

தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் கொண்டாடும் போது, அந்தக் கொண்டாட்டம் உங்கள் அதிகாரம் ஆகிறது. மாறாக அயல் அடையாளத்தில் கொண்டாடும் போது உங்கள் கேட்புகள் கடவுளை நேரடியாகச் சென்றடையாமல், அயலின் வரிசைப்பாட்டுக்கு உள்ளாகும் என்பதைப் புரிந்து...

May 1, 2014

என்மந்திரம்

உங்களுக்கு இதுவரை கிடைத்தது அனைத்தும், நீங்கள் செயலாலும், எண்ணத்தாலும், தமிழாலும் கடவுளிடம் கேட்டது மட்டுமே என்பதை தமிழ்முன்னோர் முன்னெடுத்த முன்னேற்றக்கலை மந்திரம் நிறுவியுள்ளது. அந்த அடிப்படையில் 'என்மந்திரம்' என்று நீங்கள் கொள்ள வேண்டிய உறுதிமொழியை...