May 1, 2014

என்னங்கடா இது, தமிழகத்திற்கு வந்த சோதனை! ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த அறிவிப்புக்கே ஆண்டு விழாவா

17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'யுத்தம் செய் ; ஜெயிச்சா நாடாளுவே, தோத்தா வீர சொர்க்கத்துக்கு போவே. யுத்தம் செய்ய மாட்டேன்னு போயிக்கிட்டே இருந்தா உன்னை கோழைனு சொல்லுவார்கள்' கீதையில் கிருஷ்ணர் சொன்னதாக ரஜினி கடந்த ஆண்டு  சொன்ன வாசகங்கள் இவை. இந்த...

May 1, 2014

சின்மயியை அழவைத்து விட்டாராம் சவுகார் ஜானகி!

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திரையுலகை எனக்குந்தான் இயக்கம் சில மாதங்களுக்கு முன்னால் உலுக்கியது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும் பெண் இயக்குனர்களும் பாலியல் புகார் சொல்லி அதிர வைத்தனர். கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த...

May 1, 2014

நல்ல முடிவு சாய்பல்லவி! விசிறிகளை நெளிய வைக்க விரும்பவில்லை என்கிறார் சாய்பல்லவி

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிப் படங்களிலும்.

நான் படங்களில் நடிப்பதற்காக மருத்துவர் பணியை விட்டுவிட்டு வந்துள்ளேன். அதனால் அதை நியாயப்படுத்தும்...

May 1, 2014

கட்சி அறிவிப்புக்கு பெப்பே! மேலும் 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இதே தருணம்; சென்னையில் விசிறிகளை கூட்டி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்ததும் 2 மாதங்களில் கட்சி பெயரை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து கபாலி, காலா, 2.0 படங்களில் நடித்தார். அதன்பிறகு...

May 1, 2014

வீடுகளில் சிட்டுக்குருவிகள் வளர்ப்பு அதிகம்! இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்தின் மூலமான கருத்துப்பரப்புதலுக்கு வெற்றி

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்தைத் தொடர்ந்து சென்னையில் சிட்டுக்குருவிகளின் வளர்ப்பு அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பத்தால், பறவைகள் இனம் தொடர்ந்து அழிந்து வருவதை மையப்படுத்தி, பிரமாண்ட இயக்குநர் சங்கர்...

May 1, 2014

தமிழக விடுதியில் அழுது புலம்பிய கேரள நடிகை! படக்குழுவினர், கலைஞர்களை இப்படி அலைகழித்திருப்பது வருத்தத்திற்கு உரியது.

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகர்கோவில் தங்கும் விடுதி ஒன்றில் நள்ளிரவு மலையாள திரைப்பட நடிகைக்கும் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியே பரபரப்புக்குள்ளானது. 

நாகர்கோவில் பகுதியில் கடந்த சில கிழமைகளாக மலையாளப் படப்பிடிப்பு...

May 1, 2014

சம்பளத்தை உயர்த்திக் கேட்கிறாராம் ஆராத்து ஆனந்தி! ஆம் சாய் பல்லவிதான்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது அவர் மலையாளத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் அறிமுகமான படம் 'கரு'....

May 1, 2014

விசால் தலைமைக்கு எதிராக, தயாரிப்பாளர் சங்கக் கட்டிடங்களுக்கு பூட்டு! பூட்டை உடைக்க முயன்ற விசால் கைது

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, முந்தைய நிர்வாகம் வைத்திருந்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை, விசால் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று கூறி சென்னை தி.நகர் மற்றும் அண்ணா...

May 1, 2014

நாளை மறுநாள் வெளியாகும் பிரபல கதைத்தலைவர்களின் ஆறுபடங்கள்! நடித்தவர் யார், யார்? படங்கள் என்னென்ன?

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாளை சீதக்காதி, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனுசின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்க மறு உள்பட மொத்தம் ஆறு படங்கள் வெளியாக இருப்பதால் பிரபல கதைத்தலைவர்களுக்கு வசூல் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்...